அடியேன்

Wednesday, 13 April 2011

பெயர் காரணம்

ஈயென இரத்தல் இழிந்தன்று - அதனெதிர்
ஈயேன்  என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று - அதனெதிர்
கொள்ளேன்  என்றல் அதனினும் உயர்ந்தன்று

- புறநானூறு

No comments:

Post a Comment