அடியேன்

Monday, 27 May 2013

நான்...

நான்...

ஒழுங்கின்மை எனது 
ஒழுங்கு 
கோணல் எனது
நேர்மை
நேரந்தவறுதல் எனக்கு
தவறல்ல
பிடிவாதம் என் அடிநாதம்
குறிக்கோளில்லா வாழ்க்கையே
என் குறிக்கோள்
கெட்டவர்களே என்
சகவாசம்
போக்கிரி
என்றழைப்பர் என்னை
என்னிடமும்
திருத்திக் கொள்ள முடியாத
கெட்டகுணங்கள் இரண்டுள...
.
மன்னித்தல் , மறத்தல்

No comments:

Post a Comment